சோதிடம்
பற்றி அறிந்துகொள்ள நிறைய தகவல்களைத் திரட்டியபோது, ஒரு அரிய புதையல் வலைதளத்தில் கிடைக்கப்
பெற்றேன். பிருகத் ஜாதகா எனும் வடமொழி நூலை, ஆங்கிலத்தில் திரு N. சிதம்பரம் அய்யர்
அவர்கள் மொழியாக்கம் செய்திருந்தார். புதையல் எனக் கூறக் காரணம், அது 1885-ம் ஆண்டு மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. ஏறக்குறைய 130 ஆண்டுகளுக்கு
முன்னர் ஆங்கிலத்தில் அற்புதமான மொழியாக்கம் செய்திருந்தார். அதைத் தமிழில் தற்போது
மொழிபெயர்த்து வருகிறேன். அந்த நூலில் தமது முன்னுரையில் அவர் எழுதியிருப்பதில் சிறு
பகுதியைத் தமிழில் தருகிறேன். [தமிழில் அப்படியே வரியாக்கம் செய்திருக்கிறேன் - இன்னமும்
திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது]
Concept
சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.
o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0
[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].
0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment